• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

கவிக்குயிலின்_ கவி_விமர்சனம்

Mrs Beenaloganathan

Active member
Joined
Mar 21, 2025
Messages
185
#கதை : ஆடியிலே முத்தெடுத்து.

#போச்சம்பள்ளி

#கதைத்தறி போட்டிக் கதை

#திருமதிஅப்சரஸ்பீனா_லோகநாதன்

#கவிக்குயிலின்_கவி_விமர்சனம்

பொறுப்பான மகனா?
பெற்றவர்களுக்கு பணத்தை வைத்து பதவியை வைத்து
பிரமிக்க வைக்கும் வளர்ச்சி...

பணத்தின் மீது இருக்கும்
போதை கொண்ட காதலன் காதலி...

பாதை தவறிய
பணக்கார நண்பன்
பக்குவம் கொண்ட
பாசம் கொண்ட ஏழை நண்பன்

பணத்தை வைத்து கண்டிப்பு காட்டும் அண்ணன்
பாசத்திற்கு ஏங்கும் தங்கை....


பணத்தின் பின் ஓட
பாசத்தை மறக்க
பலியான உறவுகள்
பக்கம் இருந்த வெறுமை
பல்லிளிக்க....
பழி வந்து விழும் போது
பாவம் மனம் நொறுங்கி
புரிந்தது வாழ்க்கை....


நல்லதோ கெட்டதோ நண்பனுடன் இருந்து நல்வழி காட்டும்
நட்புக்கு இலக்கணம்
நந்தகுமார்...

நிஜமாக நினைத்தது
நிழலாக மாறு
நிழலாக நினைத்தது
நிஜமாக ஆனது
நிரஞ்சன் வாழ்வு

அன்பென்றால் என்ன
அடுத்தவர் உணர்வுகளை
அனுசரித்து போகாது
ஆணவம்_ பணத்தால்
அனைத்தையும் பெற
ஆட்டம் ஆடும்
அகங்காரம் கொண்ட
அஞ்சனா....
அஞ்சு பைசாக்கு பிரயோஜனம் இல்லை 🤬😡😤



அன்புக்கு ஏங்கி
அது மறுத்திட
அதனால் விளையும் அசம்பாவிதங்கள்...
அல்லல் பட
அமைதியை கையில் எடுத்து
அனுதினமும்
அவஸ்தை படும் பவித்ரா...

எதிலும் நிம்மதி
எப்போதும் சந்தோஷம்
எதையும் யோசித்து
எதார்த்தமாக வாழும்
எளிய மதுமிதா....

அவளால் தான் மாறினேன்
அழுக்கு நிறைத்த
அகத்திணை சுத்தம் செய்த
அப்பழுக்கற்ற அன்பில்
அவள் காதலில்
அவனவளாக மிளிர்ந்தேன்....
ஆடியிலே முத்தெடுத்து...

அருமையான கதை....

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் மா 👏🏻👏🏻💐💐🤩👍🏻❤️....




 
Top Bottom