அன்பு நண்பர்களுக்கு,
வணக்கம்.
தமிழகத்திலேயே தொடங்கி தமிழகத்திலேயே முடியும் ஒரு நதி தாமிரபரணி. வருடம் முழுவதும் ஓடும் வற்றாத ஜீவநதி என்ற சிறப்பும் இதற்கு உண்டு. நெல்லைச் சீமையின் உயிர்க் கண்ணாக இருந்து வருகிறது. அமைப்புரீதியாக திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி என்று மாவட்டங்கள் பிரிந்தாலும்...