• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

Search results

  1. S

    இருபுனலும் வருபுனலும் 4

    இருபுனலும் வருபுனலும் 4 "பந்தா பாண்டி எப்படியும் போயிட்டுப் போறான். நமக்குப் பார்ட்டி எப்பன்னு கேளுங்க.. இன்னைக்கே போயிடுவோமா" என்றான் இட்லி பாண்டி. அவன் கவலை அவனுக்கு. "டேய் பேச்சியப்பன் குடும்பத்தோட புரோட்டா சாப்பிட்டுட்டு வந்துருக்கான். நாளைக்குப் போவோம்" என்றான் முருகேசன். அவன்...
  2. S

    இருபுனலும் வருபுனலும் 3

    இருபுனலும் வருபுனலும் 3 அப்பாவிடம் பேசிக் கொண்டிருந்த அந்தப் பெரியவரும் அவர் மகளும் விடைபெற்றுப் போக, அப்பா என் கைகளை மகிழ்வுடன் பிடித்துக் கொண்டார். "வனப்பேச்சிக்குப் பால்குடம் எடுக்கணும்டே!" என்றார். நான் ஹால் டிக்கெட் நம்பர் வாங்கியதை தங்கம் அம்மாவிடம் சொன்னாள் போல.. அம்மா போனில்...
  3. S

    தேடி சோறு நிதம் தின்று…

    தேடி சோறு நிதம் தின்று… தீபாவளித் திருநாளின் பரபரப்பில் இன்னொரு முக்கிய நாளும் வந்து போனது. அதை அவ்வளவாகக் கண்டு கொள்ளாமல் விட்டு விட்டோம். 'நவம்பர் 14- உலகக் குழந்தைகள் தினம்'. இந்த லாக்டௌன் காலத்தில் பள்ளிகள் திறக்காத சூழலில் நம் குழந்தைகள் எப்படி இருக்கிறார்கள்? காட்சி 1 "ஐயோ! இந்தப்...
  4. S

    இருபுனலும் வருபுனலும் 2

    இருபுனலும் வருபுனலும் 2 பெண்பிள்ளைகளுக்கு வெளியில் வேலை இல்லாவிட்டால் கூட வீட்டில் ஏதாவது வேலை இருந்து கொண்டே இருக்கிறது. ஒன்றும் இல்லை என்றாலும் தையல், டைப்ரைட்டிங் என்று ஏதாவது வகுப்புக்குப் போகிறார்கள். அரசுத் தேர்வுகளிலும் பெண்கள் நிறைய இடங்களைப் பிடிக்கிறார்கள். எனக்கு நினைவு தெரிந்து...
  5. S

    பொத்தி வைத்த ஆசைகள் பட்டாசாய் வெடிக்கும் நேரம்… தீபாவளி!

    வந்துவிட்டது தீப ஒளித் திருநாள். வருடம் முழுவதும் வரிசைகட்டி வரும் பண்டிகைகளில் தீபாவளிதான் நிறையப் பேருக்கு ரொம்பப் பிடித்தது. இனிப்புகள், பட்டாசுகள், புத்தாடைகள், மிதமான மழையுடன் கூடிய காலநிலை என்று கொண்டாட்டமான மனநிலையில் நிறைந்திருக்கும் பண்டிகை. இந்த ஆண்டு உலகையே உலுக்கி வரும் கொரோனா...
  6. S

    இருபுனலும் வருபுனலும் 1

    அன்பு நண்பர்களுக்கு, வணக்கம். தமிழகத்திலேயே தொடங்கி தமிழகத்திலேயே முடியும் ஒரு நதி தாமிரபரணி. வருடம் முழுவதும் ஓடும் வற்றாத ஜீவநதி என்ற சிறப்பும் இதற்கு உண்டு. நெல்லைச் சீமையின் உயிர்க் கண்ணாக இருந்து வருகிறது. அமைப்புரீதியாக திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி என்று மாவட்டங்கள் பிரிந்தாலும்...
  7. S

    தங்கச்சிலை போல் வந்து மனதை…! 18

    நானும் எபிசோட் முடியும் போதெல்லாம் பரவால்ல அடுத்த எபி அட்டகாசமா இருக்கும்னு நம்பி கமெண்ட் கூட போடாம விட்டேன்... இந்த கதைக்கு டீசர் போடும் போது இந்த ஆத்தர் ஏதோ சொன்ன ஞாபகம் எனக்கு... ஜாலிலோ ஜிம்கானானான்னு ஒவ்வொரு எபிசோட்லயும் ரீடர்ஸ் என்ஸாய் பண்ற மாதிரி இருக்கும் னு சொன்னாங்க. ஆனால் இப்போ...
  8. S

    சலனபருவம் -1

    இல்லப்பா... நிஜம் தான்...😂😂
  9. S

    சலனபருவம் -1

    அத்தியாயம் - 1 "கயல்விழி!" என்று மெல்ல முணுமுணுத்தபடி கையில் இருந்த ஃபோட்டோவையும் மொபைல் கேலரியில் இருந்த ஃபோட்டோவையும் உற்று நோக்கி குறைந்த பட்சம் ஆறு வித்தியாசங்களைக் கண்டுபிடிக்க முயற்சி செய்து கொண்டிருந்தான் குருபிரசாத். எந்தப் பக்கம் இருந்து பார்த்தாலும் ஒரே மாதிரி தான் இருந்தது...
  10. S

    நாள் செல்ல நாள் செல்ல சுகம் தானம்மா -இறுதி அத்தியாயம்

    நாள் செல்ல நாள் செல்ல சுகம் தானம்மா -18 யாரிந்த தேவதை என்று மனம் கேட்க, இருக்கும் இடத்தை மறந்து பார்த்த விழி பார்த்த படி நின்றிருந்தான் நீரஜ். வெகு நேரம் ஐசியு கதவைத் திறந்து வைத்துக் கொண்டு உள்ளேயும் வராமல் நின்றவனைக் கண்டு எரிச்சல் வந்தது அந்த தேவதைக்கு. “எக்ஸ்யூஸ் மீ” என்றாள்...
  11. S

    நாள் செல்ல நாள் செல்ல சுகம் தானம்மா - 17

    நாள் செல்ல நாள் செல்ல சுகம் தானம்மா - 17 பொதுவாகவே ஒரு வீட்டில் திருமண வயதில் பெண் இருந்தால் அவளைக் கரையேற்றிவிட்டுத் தான் மகனது திருமணத்தைப் பற்றி யோசிப்பார்கள். இங்கே பைரவிக்கு பதினெட்டு வயது தான் முடிந்திருந்தது. இருபத்து நான்கு வயது மகன் திருமணம் செய்து வைக்க கேட்கிறான் என்பதால் பதினெட்டு...
  12. S

    நாள் செல்ல நாள் செல்ல சுகம் தானம்மா -16

    நாள் செல்ல நாள் செல்ல சுகம் தானம்மா -16 பைரவி வளர வளர, அசுர வேகத்தில் அவளது பிடிவாதமும் வளர ஆரம்பித்தது. எல்லாம் ரகுவரன் மகளின் மேல் வைத்த கண்மூடித்தனமான பாசம். அவள் எள் என்பதற்குள் அவன் எண்ணெயாக நின்றால பரவாயில்லை, மனைவியும் மகன்களும் சேர்ந்து நிற்க வேண்டும் என்று கட்டளையிட்டான். வழக்கம் போல...
  13. S

    நாள் செல்ல நாள் செல்ல சுகம் தானம்மா -15

    நாள் செல்ல நாள் செல்ல சுகம் தானம்மா -15 கேசவனும் ருக்மணியும் எப்படி பேச்சை ஆரம்பிப்பது என்று தெரியாமல் அமர்ந்திருந்தார்கள். கணவன் இல்லாவிட்டாலும் கூட வாய் திறக்காத ருக்மணியை இன்று மாப்பிள்ளையுடன் நீ தான் பேச வேண்டும் என்று அழைத்து வந்திருந்தார் கேசவன். ரகுவரனுக்குத் தன் மேலுள்ள அதிருப்தி...
  14. S

    நாள் செல்ல நாள் செல்ல சுகம் தானம்மா -14

    என்ன செய்வது.. இப்படியும் மனுஷங்க இருக்காங்க...
  15. S

    நாள் செல்ல நாள் செல்ல சுகம் தானம்மா -14

    நாள் செல்ல நாள் செல்ல சுகம் தானம்மா -14 தந்தையின் முப்பதாம் நாள் காரியத்துக்கென ரகுவரன் ஊருக்கு வந்த போது போருக்குச் செல்லும் வீரனைப் போலத் தயாராகி வந்தான். அவன் இல்லாத நாட்களில், பேச்சுத் துணைக்கு கூட ஆளில்லாமல், துக்கம் நடந்த வீட்டில் வாய் விட்டு பாடவும் முடியாமல், கணவனுக்கு ஒரு கடிதம்...
Top Bottom