அத்தியாயம் 16
"சித்து! கவி எங்க?" என அமலி கேட்க,
"அப்பவே கிளம்பி கீழே வந்துட்டாளே ம்மா?" என படிகளில் இறங்கி வந்தான் சித்தார்த்.
"கிளம்பிட்டாளா? இங்க வரலையே டா!" என அவர் சொல்ல,
"வரலையா?" என சொல்லும் நேரம் பின்பக்க வாசலில் இருந்து மலர்களுடன் உள்ளே நுழைந்தாள் கவிபாலா.
"பூப்பறிக்கவா போன?" அமலி...