• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

Search results

  1. K

    கூழாங்கல் கூவுகின்ற கானம்! 17 final

    அத்தியாயம் 17 எபிலாக் "என்னங்க இன்னும் வர்ல?" என கோவிலின் வாசலில் காத்து நின்றனர் விஜயாவும் மதியும். "அப்பவே கிளம்பிட்டேன்னு கவி சொன்னாளே!" என்ற மதி, "நீ போய் ஸ்வேதா என்ன பன்றானு பாரு. நான் அவங்க வந்ததும் கூட்டிட்டு வர்றேன்!" என்றும் சொல்ல, "ம்ம் சரி" என்று கூறி கவிபாலாவின் ஒரு வயது மகளை...
  2. K

    கூழாங்கல் கூவுகின்ற கானம்! 13

    ரிலாக்ஸ்ஸா படிப்போம் 😊😍😍
  3. K

    கூழாங்கல் கூவுகின்ற கானம்! 16

    அத்தியாயம் 16 "சித்து! கவி எங்க?" என அமலி கேட்க, "அப்பவே கிளம்பி கீழே வந்துட்டாளே ம்மா?" என படிகளில் இறங்கி வந்தான் சித்தார்த். "கிளம்பிட்டாளா? இங்க வரலையே டா!" என அவர் சொல்ல, "வரலையா?" என சொல்லும் நேரம் பின்பக்க வாசலில் இருந்து மலர்களுடன் உள்ளே நுழைந்தாள் கவிபாலா. "பூப்பறிக்கவா போன?" அமலி...
  4. K

    கூழாங்கல் கூவுகின்ற கானம்! 5

    பேரு மாறி போச்சு pa🙏🏻 மன்னிச்சு😊 சரி பண்ணிடுறேன்.. அது ஷூட்டிங் டீம் பா.. சின்ன பொறி கூட கசிஞ்சுடுமே
  5. K

    கூழாங்கல் கூவுகின்ற கானம்! 15

    அத்தியாயம் 16 சித்தார்த்த்தின் சித்தி முறை சகோதரி இரவு கவிபாலாவை சித்தார்த் அறைக்கு அழைத்து சென்றுவிட்டு புன்னகையுடன் திரும்பிவிட, கதவை மெதுவாய் தள்ளினாள் கவிபாலா. அங்கும் இங்குமாய் நடந்து கொண்டிருந்த சித்தார்த் அவள் வரவில் புன்னகையுடன் நின்றுவிட, கதவடைத்து வந்தாள் அவனிடம். "ஹ்ம்!" என அவள்...
  6. K

    கூழாங்கல் கூவுகின்ற கானம்! 14

    அத்தியாயம் 14 மிக நெருங்கிய உறவுகள் என்ற வகையில் இருபது முதல் முப்பது பேர் வரை கூடி இருந்தனர் அந்த கோவிலில். இன்னும் சில நிமிடங்களில் சித்தார்த் கவிபாலாவின் திருமணம் அந்த கோவிலில் நடைபெற இருக்க, எளிமையான அலங்காரம் மட்டுமே பெண் மாப்பிள்ளைக்கும். "அம்மா அப்பாகிட்ட ஆசிர்வாதம் வாங்கிட்டு...
  7. K

    கூழாங்கல் கூவுகின்ற கானம்! 13

    அத்தியாயம் 13 "வாவ் பாலா!" என்று சொல்லி கவிபாலாவை சித்தார்த் நெஞ்சோடு அணைக்க, "சித்து!" என ஒரு அடி வைத்தாள் அவன் கைகளில். "அழகா நடக்குறியே! பாராட்ட வேண்டாமா?" என்றவன் புன்னகையில் இவள் முறைக்க, அமலி வந்துவிட்டார். மருத்துவமனையில் கவிபாலாவின் பரிசோதனைக்காக வந்திருந்தனர் மூவரும். விஜயா மதி...
Top Bottom