சின்ன பையனுக்கு இருக்கும்
சிந்தனை கூட
சற்று வளர்ந்த பெரியவாளுக்கு இல்லையே....
சுந்தரம் எங்கையோ சரிந்து விட்டாய்....
சீர் திருத்த முடியாத நிலை...
அப்பாவை பார்த்துக் கொள்ள தினம் துடிக்கும்
அன்பு மகன் கிடைக்க புண்ணியம் செய்து இருக்க வேண்டும்....
தான் ,தனது என்ற
தன் சுகம் யோசிக்கும்
தாய்...