• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

Search results

  1. V

    இழைத்த கவிதை நீ! 14

    இழைத்த கவிதை நீ! 14 ஆழ்ந்து, சமநிலையோடு சிந்திக்கும், பகுத்தாயும், கணவனுடனான மிக இளக்கமான, நெருக்கமான பொழுதுகளில் கூட எத்தனை மயங்கிக் கிறங்கினாலும் சிரித்தாலும் கம்பீரம் குறையாத, அழுத்தமான, யதார்த்தமான ரேஷனலான, பிராக்டிகலான ருக்மிணி பிடிவாதமும், ஆர்ப்பாட்டமும், கொஞ்சலும் மிஞ்சலுமாக மாறி...
  2. V

    இழைத்த கவிதை நீ ! 13

    இழைத்த கவிதை நீ ! 13 லண்டனின் ஹீத்ரூ விமான நிலையத்திலிருந்து சான் ஃபிரான்ஸிஸ்கோ செல்லும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் அமர்ந்திருந்த சௌமித்ரன், விமான பணிப்பெண் வந்து டேக் ஆஃபின்போது மொபைலை அணைத்து வைக்கச் சொல்லும் வரை மனைவியிடமிருந்து ஏதேனும் தகவல் வருகிறதா என்று பார்த்திருந்தவனுக்கு...
  3. V

    இழைத்த கவிதை நீ! 12

    இழைத்த கவிதை நீ! 12 ஆறரை மணிக்கு அடித்த அலாரத்தை அணைத்த ருக்மிணி, எழ மனமின்றி கண்களை மூடிப் படுத்துக் கிடந்தாள். அவள் ஆசைப்பட்ட ஸ்லோ மார்னிங். கம்பெனி கொடுத்திருந்த ஃபர்னிஷ்ட் அபார்ட்மென்ட் இருந்த அந்த ஏரியாவை சுற்றிலும் ஏராளமான நடைபாதைகளும் பூங்காக்களும் இருந்தன. இவளது வீடு இருந்த...
  4. V

    இழைத்த கவிதை நீ! 11

    இழைத்த கவிதை நீ! 11 “நீயும் வாயேம்மா, ஷாப்பிங் போனா ஒரு சேஞ்சா இருக்கும்” என்ற ருக்மிணியின் அழைப்பை மறுத்தார் ஜெயந்தி. “என்னால கடை கடையா ஏறி இறங்க முடியாது ருக்கு, நான் ரேகா பொண்ணோட பர்த் டேக்கு வரேன். இப்ப வேண்டாம்” “சாப்பிட்டதும் நீங்க போட வேண்டிய மாத்திரையை இந்த குட்டி டப்பால...
  5. V

    இழைத்த கவிதை நீ! 10

    இழைத்த கவிதை நீ! 10 டைனிங் டேபிளில் அமர்ந்தபடி சற்றே பெரிய அளவில் வெட்டி, தண்ணீரில் நன்கு கழுவிய மாங்காய் துண்டங்களை மிருதுவான, தூய்மையான வெண்ணிற மஸ்லின் துணியால் ஜெயந்தி துடைத்துப் போட, அடுத்த ஈடு மாங்காயை அலசி எடுத்து வந்தாள் ருக்மிணி. மேஜையின் ஒருபுறத்தில் வெள்ளைக் கொண்டைக் கடலை, அரைத்த...
  6. V

    இழைத்த கவிதை நீ! 9

    இழைத்த கவிதை நீ! 9 ருக்மிணி பன்னிரெண்டு வருடங்களை நெருங்கும் அவளது திருமண வாழ்க்கையில் இதுவரை அதிகம் கோபப்பட்டு அலட்சியப்படுத்திய கேள்வி “ஆர் யூ ப்ளானிங்?” ஆரம்ப நாட்களில் ‘நாட் யெட்’ ‘அதுக்குள்ளயா?” “என்ன அவசரம்?” என சிறு புன்னகையுடன் கடந்தவள், இரண்டு, மூன்று வருடங்களுக்குப் பின் அதே...
  7. V

    இழைத்த கவிதை நீ! 8

    இழைத்த கவிதை நீ! 8 ‘புவன சுந்தரா! நான் உன்னைக் கணவனாக மனதில் வரித்து விட்டேன். இருப்பினும், நற்குலத்தில் பிறந்து, சகல கலைகளையும் கற்ற, குணவதியான எனக்கு உனக்கு மனைவியாகும் அத்தனை தகுதிகளும் உண்டு, உன்னை விட நான் எந்த விதத்திலும் குறைந்தவள் இல்லை’ என்று சகல ஜீவராசிகளுக்கும் மித்ரனான ஸ்ரீ...
  8. V

    இழைத்த கவிதை நீ ! 7

    இழைத்த கவிதை நீ ! 7 ஷேக்ஸ்பியரின் பிரபல கதாபாத்திரமான ஆர்ஸினோ பிரபு என்பவன் ஒரு காதல் கிறுக்கன். தன்னை ஆகச்சிறந்த காதலனாக எண்ணியவனுக்கு, அவனைப் போல் யாரும் காதலிக்க முடியாதென்ற பெருமிதம். தன் காதலியை விட தான் காதலில் திளைப்பதான எண்ணத்தைக் காதலித்தவன். ‘கனகச்சிதமான காதல்’ என்ற மாயக் கற்பனையை...
  9. V

    இழைத்த கவிதை நீ! 6

    இழைத்த கவிதை நீ! 6 கலிஃபோர்னியாவின் சான் ஓஸேவில் (San Jose) உள்ள தமிழ் மன்றத்தில் பிரபல தமிழ் தொலைக்காட்சி சேனல் நடத்தும் பட்டிமன்ற நிகழ்ச்சி. தமிழக மேடைகளில், ஊடகங்களில், ஏன், ஓரிரு திரைப்படங்களில் கூட தலைகாட்டிய பிரபல பேச்சாளர்கள் வந்திருந்தனர். அதுவரை டீவியில் மட்டுமே பார்த்தவர்களை நேரில்...
  10. V

    இழைத்த கவிதை நீ! 5

    இழைத்த கவிதை நீ! 5 சுதந்திரம் என்பது என்ன? விஸ்ராந்தியான விடுமுறையும் கை நிறைய மிட்டாயும் காணத் தவறாது பார்க்கும் திரைக்கு வந்து சில நாட்களே ஆன ஓடாத திரைப்படமுமா சுதந்திரம்? உண்மையில் தாய்ப்பாலை விடுத்து வெளி உணவை உண்ணத் தொடங்குகையில், மடியை விட்டுக் கீழிறங்கி நாலு கால் பாய்ச்சலில் தவழத்...
  11. V

    இழைத்த கவிதை நீ! 4

    இழைத்த கவிதை நீ! 4 உதயம், மதியம், அந்தி, சந்தி எனக் கடமை தவறாத காலத்தை, நத்தையை விட மெதுவே நகர்வதாகக் குற்றம் சாட்டினாள் ருக்மிணி. குழந்தை குறித்தான கேள்விகளும் ஆலோசனைகளும் அவளையே குறிவைத்ததில் அழுத்தம் தாளாது வெடித்துச் சிதறிய சொற்களை அள்ள முடியாத ருக்மிணியும், அதனாலேயே மனைவி பேசியது...
  12. V

    இழைத்த கவிதை நீ! 3

    இழைத்த கவிதை நீ! 3 ‘I was born intelligent, education ruined me’ ( அறிவாளியாகப் பிறந்த என்னை கல்வி கெடுத்துவிட்டது) நகைச்சுவையும் நக்கலும் மிகுத்த இந்தப் பிரபல வாக்கியத்தைப் படித்த கணத்தில் ‘யாருடா நீ’ என ஒரு புன்சிரிப்புடன் கடந்து விடுவோம். ஆனால், அதன் உட்பொருள் ஆழமானது. அர்த்தம்...
  13. V

    இழைத்த கவிதை நீ! 2

    இழைத்த கவிதை நீ! 2 காஃபி மக்குடன் சற்றே அகலமான ஒற்றை சோஃபாவின் குறுக்கே கால்களை ஒடுக்கி அமர்ந்து கொண்டு கையில் இருந்த டெக்கான் க்ரானிகளை (Deccan Chronicle) பிரித்த ருக்மிணி கண்கள் விரிய சுடச் சுட ஒரே முழுங்காக காஃபியை விழுங்கிவிட்டு, தடதடவென பெட்ரூமுக்கு ஓடினாள். பெங்களூரின் மழை பெய்யும்...
  14. V

    இழைத்த கவிதை நீ! 1

    இழைத்த கவிதை நீ! 1 ருக்மிணி தனது டொயாடோ க்ளான்ஸாவை அதன் தரிப்பிடத்தில் நிறுத்தி, பைகளைக் கையில் எடுத்துக் கொண்டு, சாவியைக் க்ளிக்க, கார் பூட்டிக்கொண்டது. ஹென்னூர் ஹைட்ஸ் என்ற அந்த லக்ஸுரி அடுக்கு மாடி குடியிருப்பில் மொத்தமே நான்கு கட்டிடங்கள்தான். ஒவ்வொரு அப்பார்ட்மெண்டிலும் மூன்று தளங்கள்...
Top Bottom