• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

Search results

  1. K

    கூழாங்கல் கூவுகின்ற கானம்! 17 final

    அத்தியாயம் 17 எபிலாக் "என்னங்க இன்னும் வர்ல?" என கோவிலின் வாசலில் காத்து நின்றனர் விஜயாவும் மதியும். "அப்பவே கிளம்பிட்டேன்னு கவி சொன்னாளே!" என்ற மதி, "நீ போய் ஸ்வேதா என்ன பன்றானு பாரு. நான் அவங்க வந்ததும் கூட்டிட்டு வர்றேன்!" என்றும் சொல்ல, "ம்ம் சரி" என்று கூறி கவிபாலாவின் ஒரு வயது மகளை...
  2. K

    கூழாங்கல் கூவுகின்ற கானம்! 16

    அத்தியாயம் 16 "சித்து! கவி எங்க?" என அமலி கேட்க, "அப்பவே கிளம்பி கீழே வந்துட்டாளே ம்மா?" என படிகளில் இறங்கி வந்தான் சித்தார்த். "கிளம்பிட்டாளா? இங்க வரலையே டா!" என அவர் சொல்ல, "வரலையா?" என சொல்லும் நேரம் பின்பக்க வாசலில் இருந்து மலர்களுடன் உள்ளே நுழைந்தாள் கவிபாலா. "பூப்பறிக்கவா போன?" அமலி...
  3. K

    கூழாங்கல் கூவுகின்ற கானம்! 15

    அத்தியாயம் 16 சித்தார்த்த்தின் சித்தி முறை சகோதரி இரவு கவிபாலாவை சித்தார்த் அறைக்கு அழைத்து சென்றுவிட்டு புன்னகையுடன் திரும்பிவிட, கதவை மெதுவாய் தள்ளினாள் கவிபாலா. அங்கும் இங்குமாய் நடந்து கொண்டிருந்த சித்தார்த் அவள் வரவில் புன்னகையுடன் நின்றுவிட, கதவடைத்து வந்தாள் அவனிடம். "ஹ்ம்!" என அவள்...
  4. K

    கூழாங்கல் கூவுகின்ற கானம்! 14

    அத்தியாயம் 14 மிக நெருங்கிய உறவுகள் என்ற வகையில் இருபது முதல் முப்பது பேர் வரை கூடி இருந்தனர் அந்த கோவிலில். இன்னும் சில நிமிடங்களில் சித்தார்த் கவிபாலாவின் திருமணம் அந்த கோவிலில் நடைபெற இருக்க, எளிமையான அலங்காரம் மட்டுமே பெண் மாப்பிள்ளைக்கும். "அம்மா அப்பாகிட்ட ஆசிர்வாதம் வாங்கிட்டு...
  5. K

    கூழாங்கல் கூவுகின்ற கானம்! 13

    அத்தியாயம் 13 "வாவ் பாலா!" என்று சொல்லி கவிபாலாவை சித்தார்த் நெஞ்சோடு அணைக்க, "சித்து!" என ஒரு அடி வைத்தாள் அவன் கைகளில். "அழகா நடக்குறியே! பாராட்ட வேண்டாமா?" என்றவன் புன்னகையில் இவள் முறைக்க, அமலி வந்துவிட்டார். மருத்துவமனையில் கவிபாலாவின் பரிசோதனைக்காக வந்திருந்தனர் மூவரும். விஜயா மதி...
  6. K

    கூழாங்கல் கூவுகின்ற கானம்! 12

    அத்தியாயம் 12 கொஞ்சம் கொஞ்சமாய் மீண்டு வந்து கொண்டிருந்தாள் கவிபாலா. கவிபாலாவை சென்னை அழைத்து வந்து நான்கு நாட்கள் கடந்துவிட்டது. முழுதாய் பத்து நாட்கள் முடிந்திருந்தது கவிபாலாவிற்கு விபத்து நடந்து. எல்லாம் சரியாய் சென்றிருந்தாள் இன்னும் பத்து நாட்களில் திருமணம். இந்த நினைவில் தான்...
  7. K

    கூழாங்கல் கூவுகின்ற கானம்! 11

    அத்தியாயம் 11 அறையின் ஓரம் இருந்த பெஞ்சில் அமர்ந்து தலையை பின்னால் சாய்த்திருந்தவன் மனம் இன்னும் பதைபதைபுடன் இருக்க, நிகழ்வின் தாக்கத்தில் கண்களில் இருந்து கண்ணீர் அவனையும் அறியாமல் வெளிவர, அதை துடைத்தபடி கண்களை திறக்க முயன்றான் சித்தார்த். விஜயாவின் ஏங்கிய குரல் இன்னும் கேட்டுக் கொண்டு தான்...
  8. K

    கூழாங்கல் கூவுகின்ற கானம்! 10

    அத்தியாயம் 10 "சித்து! இதுல தனித்தனியா இன்விடேஷன் எடுத்து வச்சிருக்கேன்! யாருக்கெல்லாம் குடுக்கணும்ன்ற பேர் லிஸ்ட்டும் அங்கேயே இருக்கு. இதை மட்டும் நீ முடிச்சிடு. ரிலேட்டிவ்ஸ்க்கு எல்லாம் நான் குடுத்துக்குறேன்!" என்று அமலி சொல்ல, "நான் பாத்துக்குறேன் ம்மா. நீங்க ஸ்ட்ரைன் பண்ண வேண்டாம்!"...
  9. K

    கூழாங்கல் கூவுகின்ற கானம்! 9

    அத்தியாயம் 9 சித்தார்த் காரில் அவனருகில் அமைதியாய் அமர்ந்திருந்தாள் கவிபாலா. "ரொம்ப டீப் திங்கிங் போல!" சித்தார்த் கேட்க, அவனை திரும்பிப் பார்த்து புன்னகைத்தவள், "மேரேஜ்க்கு பேசியாச்சே! அடுத்து என்னனு யோசிச்சுட்டு இருந்தேன்!" என்றவள் பதிலில், "வாவ்! குட் குட்!" என்றவன், "அடுத்து என்ன?"...
  10. K

    கூழாங்கல் கூவுகின்ற கானம்! 8

    அத்தியாயம் 8 "என்னை என்ன பண்ண சொல்ற நீ?" கோபமான கோபம் கொஞ்சமும் குறையவில்லை அமலிக்கு. இப்படி அவர்களையும் அழைத்து வந்து வைத்துக் கொண்டு தன்னையும் வர சொல்லி... என்ன செய்கிறான் என மகன் மேல் அவ்வளவு கோபம். ஆனால் மற்றவர்கள் முன் அதை காட்டவும் விருப்பம் இல்லை. "ம்மா! நான் சொல்லிட்டு தானே போனேன்...
  11. K

    கூழாங்கல் கூவுகின்ற கானம்! 7

    அத்தியாயம் 7 "என்ன சொல்றிங்க நீங்க? எப்படி வர முடியும் நான்? என் வீட்டுல பேச வேண்டாமா? அம்மா! அம்மா என்ன நினைப்பாங்க என்ன சொல்லுவாங்க? இதெல்லாம் கேட்க வேண்டாமா நான்?" உடனே என்னுடன் வா என்று அவன் கூறியதில் அதிர்ந்து பதறி கவிபாலா மறுத்து கூற, "அப்போ நான் வரலையா உன்னை தேடி இவ்வளவு தூரம்?"...
  12. K

    கூழாங்கல் கூவுகின்ற கானம்! 6

    அத்தியாயம் 6 "பாலா!" என்று சித்தார்த் அழைக்கும் வரை தன் எண்ணங்களில் சுழன்று அமர்ந்திருந்தாள் கவிபாலா. இருவரும் கஃபே வந்து பத்து நிமிடங்கள் தாண்டிவிட்டது. அவளுக்கு முன்னவே வந்து அமர்ந்து அவள் வரவை அத்தனை கூர்மையாய் கவனித்தவன் முன் இருக்கையில் கவிபாலா அமர, அப்போதும் அதே பார்வை தான்...
  13. K

    கூழாங்கல் கூவுகின்ற கானம்! 5

    அத்தியாயம் 5 சித்தார்த் அலுவலகம் திறந்து ஆறு மாதங்கள் ஓடி இருந்தது. பெரிய மாற்றங்கள் உடனே வந்துவிடுவதில்லை என்பதை போல சிறிது சிறிதான பயணம் நகர்ந்து கொண்டிருந்தது சித்தார்த் வேலையில். அப்போது தான் திருமணம் பற்றி பேச்சை எடுத்தார் மகனிடம் அமலி. சட்டென்று அவனும் அறியாமல் அந்த நிகழ்வு தான் கண்முன்...
  14. K

    கூழாங்கல் கூவுகின்ற கானம்! 4

    அத்தியாயம் 4 மூன்று வருடங்களுக்கு முன்! அமெரிக்காவின் கல்லூரிப் படிப்பை முடித்து சென்னை வந்து ஒரு வருடம் ஆகி இருந்தது சித்தார்த்திற்கு. பிரபல ஐடி நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்துக் கொண்டிருந்தவன் தன் சொந்த விருப்பத்தில் தானே முயன்று அந்த ஒரு வருடத்தில் சிறிதாய் ஒரு நிறுவனத்தை ஆரம்பிக்க எண்ணி...
  15. K

    கூழாங்கல் கூவுகின்ற கானம்! 3

    அத்தியாயம் 3 அலைபேசியை பார்த்தபடி சித்தார்த் சாப்பிட்டுக் கொண்டிருக்க, ஸ்ரீதர் அன்னை வத்சலா அவனுக்கு பரிமாறிக் கொண்டிருந்தார். "போதும் ஆண்ட்டி!" சித்தார்த் சொல்லவும் ஸ்ரீதரும் சாப்பிட அமர்ந்தான். "இவன் எப்ப டா வந்தான்? கேட்ட எதுக்கும் பதில் சொல்லாம இருக்கான்?" வத்சலா மகனிடம் கேட்க, "எனக்கே...
  16. K

    கூழாங்கல் கூவுகின்ற கானம்! 2

    அத்தியாயம் 2 "இட்ஸ் வெரி வ்ரோங் ப்ரோ!" அபிநயா சித்தார்த்திடம் சொல்ல, அவளை தள்ளிக் கொண்டு அவனருகே வந்து நின்ற கவிபாலா சித்தார்த்தின் கோப்பை கைகளில் எடுத்து விரித்தாள். "ஆபீஸ்க்கு ஓனர்னு நினைப்பா டி உனக்கு?" ரகசியம் போல அபிநயா அவள் காதில் கேட்க, அமர்ந்திருந்தவன் அலட்டிக் கொள்ளாமல் தான் இருந்தான்...
  17. K

    கூழாங்கல் கூவுகின்ற கானம்! 1

    அத்தியாயம் 1 நீண்ட நேரமாய் அந்த மர நிழலில் இருந்த கல் இருக்கையில் அமர்ந்திருந்தாள் கவிபாலா. மதிய நேர வெயில் அங்கே அனைவரையும் கண் கூச வைக்க, கொஞ்சமாய் இருந்த நிழலில் அமர்ந்து தனது நினைவுகளை தூசு தட்டி மேலேழுப்பிக் கொண்டிருந்தாள் அவள். பெங்களூருவில் பிரபல தொழில்துறை சார்ந்த பூங்காவின் வெளியே...
Top Bottom