• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

Search results

  1. S

    விழிகள் தீட்டும் வானவில் -22

    விழிகள் தீட்டும் வானவில் -22 “ஆகாஷ்... ஐ’யம் ரியலி டயர்ட்... நேரா வீட்டுக்கு போகாம இப்ப எங்க போகணும் போகணும்னு அடம் பிடிக்குறீங்க....” எரிச்சல் தொனிக்கத் தன் முன் வந்து நின்றவனிடம் நேத்ரா கடுப்படித்துக் கொண்டிருந்தாள். காலை முதல் மாலை வரை ஓ.பி பார்த்து பிஸியாகக் கழிந்ததில் உடல் அலுப்பு...
  2. S

    விழிகள் தீட்டும் வானவில் - 21

    விழிகள் தீட்டும் வானவில் - 21 செப்டம்பர் மாதத்து சூரியன் குழந்தையைத் தொட்டு அணைப்பது போன்ற இளஞ்சூட்டில் இதமாக ஒளி வீசிக் கொண்டிருந்தான். மழை வரப்போவது மாதிரியான காற்றும் கூடச் சேர்ந்து கொள்ள, அந்தக் காலைப் பொழுது ரம்யமாக விடிந்திருந்தது. சோம்பலாகக் கண் விழித்த நேத்ரா, மெல்ல நகர்ந்தபடி டேபிளில்...
  3. S

    வான பிரஸ்தம் -6

    வான பிரஸ்தம் -6 கமலாகர் தாத்தா இருந்தது அதிதி என்ற அழகான குட்டி தேவதையின் வீட்டில். அங்கே முதியோர் இல்லத்தில் இருந்த தாத்தா, பாட்டிகளில் கமலாகர் மட்டும் கொஞ்சம் ரிஸர்வ்டு டைப். வாய் திறந்து அதிகம் பேச மாட்டார். ஆனால் பயங்கர புத்திசாலி. கம்ப்யூட்டர் நிபுணர். அவரையும் ஈர்த்து விட்டது அதிதியின்...
  4. S

    விழிகள் தீட்டும் வானவில் -20

    விழிகள் தீட்டும் வானவில் -20 வரிசையாக நான்கு கார்கள் வந்து நிற்க, முதலில் இறங்கினார்கள் மாலதியும் சோமசுந்தரமும். பின்னால் வந்து நின்ற வண்டிகளில் இருந்த தங்கள் உறவினர்களை வரவேற்றபடியே சாமான்களை அவர்கள் இறக்கி வைக்க, எல்லோரும் இறங்கி வந்தாலும், முன்சீட்டில் அமர்ந்திருந்த ரவி மட்டும் சட்டமாக...
  5. S

    30/12/2024 பதிவுகள்

    30/12/2024 பதிவுகள் புவனா சந்திரசேகரனின் வானபிரஸ்தம் https://kadhaithari.com/forum/threads/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-5.366/ நீலா மணியின் என்றென்றும் வேண்டும் ...
  6. S

    வானப் பிரஸ்தம் - 5

    வானப் பிரஸ்தம் - 5 காவ்யாவுடைய பெரிய வீக்னஸ் அதுதான். நாலு நண்பர்களை சேர்ந்தாற் போல் ஓரிடத்தில் பார்த்து விட்டால் வாயிலிருந்து கவிதை வரிகள் அருவியாகக் கொட்டும். அதுவும் தமிழாசிரியர் நல்லசிவத்தின் முகம் சுருங்குவதைப் பார்க்கப் பார்க்க அவளுடைய நாவிலிருந்து இன்னும் அதிக வேகத்துடன் கவிதை வரிகள்...
  7. S

    Amruta Phala/ அம்ருதா ஃபலா

    A famous recipe from Karnataka. Requirements: Home made thick coconut milk 2 cups Full cream milk 2 cups Sugar 1.5 cup REcipe: Add and mix all 3 together in a heavy bottomed vessel. High flame for first 5 minutes. Simmer the stove between full sim and medium fire. Keep stirring and checking...
  8. S

    பைனாப்பிள் ரசம்:

    பைனாப்பிள் ரசம்: பூப்போன்ற தோற்றத்தைக் கொண்ட அன்னாசிப்பழம் அனைத்து காலங்களிலும் கிடைத்தாலும், இது ஒரு கோடைக்கால பழமாகும்... அன்னாசி பழத்தில் எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளது.இதில் ப்ரோமெலைன், ப்ரோடீன், நார்ச்சத்து, வைட்டமின் எ, வைட்டமின் சி, பீட்டா- கரோட்டின், தையாமின், வைட்டமின் பி-5...
  9. S

    ஏபிசி ஜூஸ்

    ஏபிசி ஜூஸ் : தேவையான பொருள்கள் : ஆப்பிள் : 1 கேரட் : 1 பீட்ரூட் : 1/2 தண்ணீர் : தேவையான அளவு விருப்பப்பட்டால் : இஞ்சி : ஒரு சிறு துண்டு எலுமிச்சம் பழ சாறு : 1 தேக்கரண்டி தேன் : 1 தேக்கரண்டி பிளாக் உப்பு : ஒரு சிட்டிகை செய்முறை : முதலில் கேரட் மற்றும் பீட்ரூட்டை தோல் நீக்கி துருவி...
  10. S

    Rangoli - 2

  11. S

    Kolam -2

  12. S

    திருப்பாவை பாசுரம் - 15

    திருப்பாவை பாசுரம் -15 எல்லே இளங்கிளியே! இன்னும் உறங்குதியோ! சில்லென்று அழையேன்மின் நங்கைமீர்! போதருகின்றேன் வல்லையுன் உன் கட்டுரைகள் பண்டேயுன் வாயறிதும் வல்லீர்கள் நீங்களே நானேதான் ஆயிடுக ஒல்லை நீ போதாய் உனக்கென்ன வேறுடையை எல்லாரும் போந்தாரோ? போந்தார் போந்து எண்ணிக்கொள் வல்லானை கொன்றானை...
  13. S

    திருப்பாவை பாசுரம் - 14

    திருப்பாவை பாசுரம் -14 உங்கள் புழக்கடை தோட்டத்து வாவியுள் செங்கழுநீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின காண் செங்கல் பொடிக்கூறை வெண்பல் தவத்தவர் தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதந்தார் எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும் நங்காய்! எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்! சங்கொடு சக்கரம் ஏந்தும்...
  14. S

    திருப்பாவை பாசுரம் - 13

    திருப்பாவை பாசுரம் - 13 புள்ளின்வாய் கீண்டானை பொல்லா அரக்கனை கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய் பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம்புக்கார் வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று புள்ளும் சிலம்பின காண் போதரிக் கண்ணினாய்! குள்ளக் குளிரக் குடைந்துநீர் ஆடாதே பள்ளிக்கிடத்தியோ! பாவாய்! நீ நன்னாளால்...
  15. S

    திருப்பாவை பாசுரம் -12

    திருப்பாவை பாசுரம் -12 கனைத்திளங் கற்றெருமை கன்றுக்கு இரங்கி நினைத்து முலைவழியே நின்றுபால் சோர நனைத்தில்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்! பனித்தலை வீழ நின் வாசல் கடைபற்றி சினத்தினால் தென் இலங்கைக் கோமானைச் செற்ற மனத்துக்கு இனியானைப் பாடவும் நீ வாய்திறவாய் இனித்தான் எழுந்திராய் ஈதென்ன...
  16. S

    திருப்பாவை பாசுரம் -11

    திருப்பாவை பாசுரம் - 11 கற்றுக் கறவைக் கணங்கள் பலகறந்து செற்றார் திறலழியச் சென்று செருகச் செய்யும் குற்றமொன்றில்லாத கோவலர் தம் பொற்கொடியே புற்றரவு அல்குல் புனமயிலே போதராய் சுற்றத்துத் தோழிமார் எல்லாரும் வந்துநின் முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர்பாட சிற்றாதே பேசாதே செல்வப்பெண்டாட்டி! நீ...
  17. S

    என்றென்றும் வேண்டும்-18

    என்றென்றும் வேண்டும்-18 பரலோகம், பித்ருலோகம், பித்ரு கர்மா பித்ரு லோகம் உண்டு. அங்கு பித்ருக்கள் வசிக்கின்றனர். நம் முன்னோர்கள் உடல் அழிந்ததும் பிரேத நிலையில் சில காலம் இருந்து தங்கள் செய்த நற்கர்மங்களின் பயனாகவும், பின் சந்ததிகள் செய்யும் பித்ரு காரியங்களின் பயனாகவும் பிரேத நிலை நீங்கியவராய்...
  18. S

    25/12/2024 பதிவுகள்

    25/12/2024 பதிவுகள் தொடர் கதைகள்: நீலாவின் என்றென்றும் வேண்டும் : https://kadhaithari.com/forum/threads/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-17.336/...
  19. S

    திருப்பாவை பாசுரம் - 10

    திருப்பாவை பாசுரம் - 10 நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்! மாற்றமும் தராரோ? வாசல் திறவாதார் நாற்றத் துழாய்முடி நாராயணன் நம்மால் போற்றப் பறைதரும் புண்ணியனால் பண்டொருநாள் கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்பகர்ணனும் தோற்றும் உனக்கே பெருந்துயில் தந்தானோ? ஆற்ற அனந்தல் உடையாய்! அருங்கலமே! தேற்றமாய்...
  20. S

    திருப்பாவை பாசுரம் - 9

    திருப்பாவை பாசுரம் - 9 தூமணி மாடத்து சுற்றும் விளக்கெரிய தூபம் கமழத் துயிலணை மேல் கண்வளரும் மாமன் மகளே! மணிக்கதவம் தாள் திறவாய் மாமீர்! அவளை எழுப்பீரோ? உன்மகள் தான் ஊமையோ அன்றிச் செவிடோ, அனந்தலோ? ஏமப்பெருந்துயில் மந்திரப்பட்டாளோ? மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று நாமம் பலவும் நவின்றேலோர்...
Top Bottom